Pages
Wednesday, 31 October 2012
Tuesday, 30 October 2012
SEVENTH PAY COMMISSION FOR CENTRAL GOVERNMENT EMPLOYEES PARLIAMENTARY QUESTION
The early constitution of Seventh Pay Commission is major demand of Confederation. A massive rally organized by Confederation on 26th July, 2012 with a call of one day token strike on 12th December. The similar matter is also pending in 226th session of Rajya Sabha. The following questions on setting up of Seventh Pay Commission from Shri Balwinder Singh, Member of Parliament was scheduled to answer from Finance Ministry on 9th August is still pending:- (a) whether Government intends to constitute the Seventh Pay Commission for the Central Government employees; (b) if so, by when; (c) whether the Thirteenth Finance Commission has also recommended for an increase in pay of Central Government employees from the future date; and (d) if so, the details thereof? source: karnmk.blogspot.com
Sunday, 28 October 2012
GENERAL SECRETARY'S LETTER TO D.G. AGAINST THE ATROCITIES OF THE DPS S.R. TAMILNADU CIRCLE
Click here to view the General Secretary's Letter To the honorable Director General against the atrocities of The DPS S.R. Tamilnadu circle
How Project Arrow can modernise the department of posts
TIMES OF INDIA NEWS dated Oct 25 2012
One minister, one department, one contract, one winner - but many lobbies. This, in essence, sums up the reason why Project Arrow, which sought to change the face of India's department of posts (DoP) - a department that normally does not figure in the vision of most policymakers and decision-takers - appears to have gone into a limbo. It is also a project that the Union government hoped would take inclusive growth in the country to another level.
At the heart of this modernisation project was the Core System Integrator (CSI) contract for which three companies - HP, TCS and HCL Technologies - had been shortlisted. In fact, it was in January this year that the technical evaluation for the project was completed and HP emerged the lowest bidder. But doing business in India is never easy, as has emerged in the recent round of corruption scandals that are rocking the government.
Friday, 26 October 2012
A DRAFT REPLY FORMAT IS GIVEN FOR GDS SHOW CAUSE NOTICE
The matter was brought to the notice of the Director, SR and DDG (Est) during the course of discussion on 22.10.2012 and it was assured to instruct the concerned wherever such problem is noticed. Hence there is no need to agitate over the issue, please maintain peace. A draft reply format is given below:
Wednesday, 24 October 2012
COLLECT AND REMIT BONUS FUND TO NFPE HELP FEDERATION TO SERVE YOU BETTER
No. PF-1 (e)/2012 Dated: 10th October, 2012
CIRCULAR
To
All General Secretaries,
Dear Com.
As all of you are aware the financial position of NFPE is not sound. For better functioning improvement in financial position is a must. Taking into consideration the above position, the Federal Executive of NFPE has decided to collect bonus fund from all members when bonus is disbursed. The amount is fixed as Rs. 10/-(Rs. Ten only) per member minimum.
You are requested to circulate this Circular to All Circle/Divisional/Branch Secretaries with a request to collect the amount and remit it to the following address:
Financial Secretary,
National Federation of Postal Employees (NFPE)
1st Floor North Avenue Post Office Building
With greetings.
Yours fraternally,
(M. Krishnan)
Secretary General
Monday, 22 October 2012
Flash news : Southern Region Group B Postings
1. TV. Sundari to be Sr. PM Tallakulam
2. VP. Chandrasekar to be SP Theni
3. Mujeebbasha to be SP PSD Madurai
4. Karuppasamy to be AD Mails Regional office
5. Santhakumar to be SP Tirunelveli
6. Venkatachalam to be SP Dindigul
7. Sriram to be SP PSD Tirunelveli
Sunday, 21 October 2012
GDS STRIKE IS BEING CONTINUED ON ITS 6TH DAY
Courtesy : www.ruralpostalemployees.blogspot.com
INDEFINITE STRIKE OF GDS – NO FORCE ON THIS EARTH CAN STOP NATURAL REVOLT AGAINST THE ONSALUGHT:
INDEFINITE STRIKE OF GDS – NO FORCE ON THIS EARTH CAN STOP NATURAL REVOLT AGAINST THE ONSALUGHT:
HEADING TOWARDS 7TH DAY TOMORROW- DEMANDING EQUAL TREATMENT FOR EQUAL WORK. ALSO TO STOP THE ILLEGAL ACT OF DISCRIMINATION.
Dear Comrades,
Reports of Dharna, Rallies and Naked show of GDS in various parts of the country is reaching CHQ. Mysore, Udupi,Mandya, Hubli/Dharwad, Karwar, SIRSI, Puttur,Bagalkot,Nanjangud and other part comrades of Karnataka are exhibiting vehement protest against the anti GDS attitude of the department/Government. They are also forcing us to agitate TILL RATIONAL SETTLEMENT IS REACHED.
INDEFINITE STRIKE OF GDS – NO FORCE ON THIS EARTH CAN STOP NATURAL REVOLT AGAINST THE ONSALUGHT:
HEADING TOWARDS 7TH DAY TOMORROW- DEMANDING EQUAL TREATMENT FOR EQUAL WORK. ALSO TO STOP THE ILLEGAL ACT OF DISCRIMINATION.
Dear Comrades,
Reports of Dharna, Rallies and Naked show of GDS in various parts of the country is reaching CHQ. Mysore, Udupi,Mandya, Hubli/Dharwad, Karwar, SIRSI, Puttur,Bagalkot,Nanjangud and other part comrades of Karnataka are exhibiting vehement protest against the anti GDS attitude of the department/Government. They are also forcing us to agitate TILL RATIONAL SETTLEMENT IS REACHED.
DOPT ORDERS 2012 : Some of important orders issued by Dopt on the subject of LEAVE
The nodal office of Central Government, Department of Personnel and Training issued orders from time to time to amend the leave rules in the respect of Central Government employees...
We are here compiling some important orders about the LEAVE for your reference...
DOPT Orders on the subject of LEAVE | ||||
---|---|---|---|---|
S.No. | O.M.No. | O.M.Date | Subject of O.M. | Download |
1 | No.12012/2/2009-Estt.(L) | 01/08/2012 | Extension of orders for grant of Child Care Leave to all Civilian Female Industrial Employees of the Central Government. | Click here |
2 | No.18016/3/2011-Estt.(L) | 27/06/2012 | Special concessions-facilities to Central Government Employees working in Kashmir Valley in attached-subordinate offices or PSUs falling under the control of Central Government. | Click here |
3 | No.12012/2/2009-Estt.(Leave) | 31/05/2012 | Grant of Child Care Leave to Civilian Female Industrial Employees of Defence Establishments | Click here |
தேசிய அஞ்சல் கொள்கை2012ம் தனியார் மயத்தை நோக்கிய அஞ்சல் இலாக்காவின் பாதையும்
NATIONAL POSTAL POLICY - BY COM K RAGAVENDIRAN, EDITOR, VULAIKKUM VARKAM
தோழர் கி. ராகவேந்திரன், ஆசிரியர், உழைக்கும் வர்க்கம்
வேதம் புதிது:
மத்திய செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் சமீபத்தில் மைய அரசின் புதிய தேசிய அஞ்சல் கொள்கை குறித்த நகல் அறிக்கையை பிரகடனம் செய்துள்ளார். எங்கும் தாராளமயம்; எதிலும் தனியார் மயம் என்னும் உலகமயக் கோட்பாட்டின் நிர்ப்பந்தத்தின் பின்னணியில் அஞ்சல் துறையிலும் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் உருவாகியது தான் இந்தப் புதிய தேசிய அஞ்சல் கொள்கை என்பதை எளிதில் எவரும் அறிய முடியும். முன்னுரையில் பொதுவாக அனைவரும் ஏற்கத்தக்க ஓரிரு உண்மைகளும் கலந்து இக்கொள்கைப் பிரகடனத்தை உருவாக்கித் தன் உண்மை நோக்கமான அஞ்சல் தனியார் மயத்தை அரசு அப்பட்டமாக நியாயப்படுத்த முனைந்துள்ளது. கூரியர்களோடு போட்டியிட்டு இந்திய அஞ்சல் சேவையைப் பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் இதுகாறும் போதித்த தேசபக்த அரசு போதகர்கள் திடீரென்று பொதுவும் தனியாரும் இணைந்த கூட்டணி என்று படிக்க ஆரம்பித்திருக்கும் புதிய வேதம் தான் தேசிய அஞ்சல் கொள்கை.
சில உண்மைகள்:
(அ) அடிப்படை அஞ்சல் சேவை மீதான சார்பு: அமைச்சர் வெளியிட்டுள்ள கொள்கைப் பிரகடனத்தின் முன்னுரையில் சில பொதுவான உண்மைகள் தெளிக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பத்தில் சமீப ஆண்டுகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் புரட்சிகரமானதும் வியக்கத்தக்கதுமான முன்னேற்றங்கள் அஞ்சல் துறை சார்ந்த கடிதப் போக்குவரத்து என்பதை காலாவதியாக்கிவிட்டிருப்பதை முன்னுரை சுட்டிக்காட்டியுள்ளது. இது உண்மை தான். இன்றைக்கு எவரும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பதில்லை; மாறாக உடன் செல்போனில் பேசி விடுகின்றனர். பல பக்கங்கள் கொண்ட நீண்ட டாகுமெண்டுகள் கூட மின்னணு மெயில் [இ-மெயில்] மூலம் நொடியில் உலகின் எந்த மூலைக்கும் அனுப்பப்படுவதால், டாகுமெண்டுகளின் உண்மை நகல்கள் மட்டுமே கடிதங்கள் மூலம் அனுப்பப்பட்டாக வேண்டும் என்னும் நிலை உருவாகிவிட்டது. அடிப்படை அஞ்சல் சேவைகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தும் அஞ்சல் இலாகாக்கள் உயிர் வாழ்வதே போராட்டமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடிப்படை அஞ்சல் சேவையல்லாத நிதி மற்றும் இ-வர்த்தகம் சார்ந்த சேவைகளில் விரிவுபடுத்திடும் அஞ்சல் துறை மட்டுமே, மாறிய சூழலுக்கேற்ப தங்களை வடிவமைத்துக்கொள்ள இயல்வதாகவும் கூறப்பட்டுள்ளது. இது உண்மை தான்.
(ஆ) நவீனத் தொழில் நுட்பம் சார்ந்த வளர்ச்சி: அடுத்து, நவீன தொழில்நுட்பம் சார்ந்து அஞ்சல் நிர்வாகங்கள் உலகம் முழுதும் தங்கள் உற்பத்தியை விரிவுபடுத்திக்கொண்டு வருகின்றன என்பதை அரசின் கொள்கைப் பிரகடனம் முன்னுரையில் சுட்டிக்காட்டியுள்ளது. இதுவும் உண்மையே.
தனியாருடன் புனிதமற்ற உறவு:
அடிப்படை அஞ்சல் சேவையல்லாது இதர பல சேவைகளையும் விரிவுபடுத்தியே உயிர்வாழ இயலும் என்பதையும்; நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி அத்தியாவசியம் என்பதையும் சுட்டிக்காட்டுவது உண்மையில் அஞ்சல் சேவையில் தனியார் நுழைவை சட்டரீதியாக்குவதையும்; தனியார் சேவையாளர்களுடன் கூட்டு சேர்வதை நியாயப்படுத்துவதற்குமான அடித்தளமாகவே அரசு அமைத்துக்கொண்டுள்ளது.
Friday, 19 October 2012
HEARTY WISHES TO THE GDS COMRADES TO GET MASSIVE SUCCESS IN STRIKE STRUGGLE
அன்பு GDS தோழர்களே... தோழியர்களே....
16.10.12 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்று, GDS தோழர்களை அரசு ஊழியர் ஆக்குதல் உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளுக்காக களத்தில் இறங்கி போராடி வரும் GDS ஊழியர்களின் போராட்டம் மாபெரும் வெற்றி பெற அஞ்சல் மூன்று தேனிக் கோட்டம் சார்பாக எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
NFPE அஞ்சல் மூன்று
தேனிக் கோட்டம்.
Thursday, 18 October 2012
PRODUCTIVITY LINKED BONUS FOR THE ACCOUNTING YEAR 2011-2012
File No. 26-05/2012-PAP
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
(Establishment Division)
Dak Bhawan,Sansad Marg,
New Delhi-110 001
Dated :18.10. 2012
To
All Chief Postmasters General,
Postmasters General
General Managers (Finance)
/Deputy Directors of Accounts (Postal)
Subject: - Productivity Linked Bonus for the Accounting year 2011-2012
Sir/Madam,
I am directed to convey the approval of the President of India for payment of Productivity Linked Bonus for the accounting year 2011-2012 equivalent of emoluments of 60 (Sixty) days to the employees of Department of Posts in Group `D`,Group `C` and non Gazetted Group `B`. Ex-gratia payment of Bonus to Gramin Dak Sevaks who are regularly appointed after observing all appointment formalities and Ad-hoc payment of Bonus to Casual labourers who have been conferred Temporary Status are also to be paid equivalent to allowance/wages respectively for 60 (sixty) Days for the same period/year.
1.1 The calculation for the purpose of payment of Bonus under each category will be done as indicated below.
Wednesday, 17 October 2012
GDS BPM களுக்கு ஊதியப் பாதுகாப்பு
அன்புத் தோழர்களே ! நமது JCA தலைவர்களுக்கு இலாக்கா துணை அமைச்சர் திரு. சச்சின் பைலட் அவர்கள் அளித்த வாக்குறுதியின் படி GDS BPM களுக்கு DDG LEVEL கமிட்டி பரிந்துரை அளித்ததையும் அதன் காரணமாக அவர்கள் வேலைப் பளு குறைந்தாலும் கூட அவர்கள் ஊதியம் பாதுகாக்கப் படும் என்றும் நேற்றைய செய்தியில் தெரிவித்திருந்தோம் . இன்று உத்திரவு வெளியிடப்பட்டு உள்ளது. பாதிக்கப் பட்ட GDS BPM தோழர்களிடம் இதனைத் தெரிவிக்கவும் குறிப்பாக ஈரோடு கோட்டத்தில் இது நடந்துள்ளதாக நமக்கு தகவல் வந்துள்ளது . அங்குள்ள நம் சங்க முன்னோடிகள் , பாதிக்கப் பட்ட தோழர்களின் ஊதியம் பாதுகாக்கப்பட உடன் நடவடிக்கை எடுக்கவும்
NEWS FROM SECRETARY GENERAL , NFPE ON GDS AND BONUS ISSUES
1. BONUS 2012 - POSTAL BOARD HAS SENT THE BONUS FILE TO THE HONBLE MINISTER FOR COMMUNICATIONS FOR HIS APPROVAL.
2. REGARDING ENHANCEMENT OF BONUS BONUS CEILING TO GDS FROM 2500 TO 3500 - AS THE FINANCE HAS AGAIN REJECTED THE PROPOSAL, COMMUNICATIONS MINISTER WILL BE TAKING UP THE CASE WITH THE FINANCE MINISTER AS PER THE ASSURANCE GIVEN TO THE JCA LEADERS EARLIER.
3. GDS ALLOWANCE PROTECTION - THE RECOMMENDATIONS OF THE DDG LEVEL COMMITTEE IS TO GRANT PROTECTION FOR ONE YEAR AND TO GIVE CHANCE TO THE GDS TO IMPROVE THE WORK LOAD. DIRECTORATE ORDERS WILL BE ISSUED ACCEPTING THIS RECOMMENDATIONS AS ASSURED BY SHRI. SACHIN PILOT, MINISTER FOR COMMUNICATIONS (STATE) TO THE JCA LEADER AT HIS RESIDENCE.
= M. KRISHNAN, SECRETARY GENERAL, NFPE.
Holding of Limited Departmental Competitive Examination for Filling the Posts of Postman/ Mail Guards as per the revised Recruitment Rules
|
Friday, 12 October 2012
ANOTHER ROUND OF CONCILIATORY MEETING BEFORE LABOUR COMMISSION ORDERED
அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் !
தொழிலாளர் நல ஆணையம் முன்பாக மேலும் ஒரு சுற்று பேச்சு வார்த்தைக்கு நாம் எதிர்வரும் 15.10.2012 அன்று அழைக்கப்பட்டுள்ளோம். அந்தப் பேச்சு வார்த்தையில் நமது புகார்களுக்கு ஆதாரமாக எழுத்து பூர்வமான புகார்களோ அல்லது நேரடி சாட்சியமோ (ORAL EVIDENCE) அளிக்குமாறு நாம் கோரப்பட்டுள்ளோம் . எனவே பாதிக்கப் பட்ட எந்த ஒரு தோழர்/ தோழியரும் நம் சங்கம் மூலமாக அவர்களது புகாரை அளிக்கலாம்.
அப்படி அளிப்பதாயின் உடன் கையெழுத்துடன் கூடிய புகார் மனுவை
தொழிலாளர் நல ஆணையர் என பெயரிட்டு நம் மாநிலச் சங்கத்திற்கு அந்தந்த கோட்ட/கிளைச் செயலர் மூலம் உடன் ஸ்கேன் செய்து E-MAIL லிலோ அல்லது விரைவுத் தபாலிலோ அனுப்பி வைக்கவும்.
Wednesday, 10 October 2012
SCHEDULE FOR HOLDING POSTMEN AND MTS EXAM DECLARED
DG (POSTS) No A-34012/01/2012-DE Dated 08th October 2012
I am directed to invite a kind reference to the SPB-I Section Circular No 37 -33/2009-SPB-I dated 11.07.2013 and No 44-14/2009-SPB-I dated 12.07.2012 wherein the amendment to RRs of 2010 in respect of Postmen/Mail Guard and Multi Tasking Staff respectively were circulated to all the concerned..
2 Further attention of the Circles is also invited to SBPB-I Section Circular No 45-14(ii)/2012-SBP-I dated 31.07.2012 wherein the pattern and syllabus for the above said two Examinations were communicated. The Directorate vide letter No 45-14/2012-SPB-l dated 31.07.2012 issued detailed guidelines for conduct of the Examination to fill up the posts of Postmen/Mail guard and Multi Tasking Staff.
Tuesday, 9 October 2012
12.10.12 அன்று மதுரையில் சிறப்பு போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம்
அன்புத் தோழர்களே தோழியர்களே......
பரவட்டும்.... போராட்டத் தீ பரவட்டும்......
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே.....
-பார் புகழ் கவிஞன் பாரதி
18.10.12 அன்று, மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு, அனைத்து மாநில செயலர்களூம், பங்கு பெறும் சிறப்பு போராட்ட பொதுக்குழு விளக்கக் கூட்டம் மதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 12.10.12 மாலை 6 மணியளவில் நடைபெறவிருப்பதால் மதுரை தென் மண்டலத்தைச் சார்ந்த அனைத்து அஞ்சல் தோழர்களும், தவறாமல் கலந்து கொண்டு மூன்று அம்சக் கோரிக்கையினை வென்று எடுக்க போராட்டக் களத்தை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...
இப்படிக்கு,
Joint Council Association
R. ராஜகுமார்
தேனி கோட்டச் செயலர்.
TN JCA CHANGED THE STRIKE DATE TO 18.10.2012
அன்புத் தோழர்களே ! தோழியர்களே !!!! வணக்கம் !
நேற்று நாம் அறிவித்த படி இன்று ( 09.10.2012) காலை சுமார் 11.00 மணியளவில் JCA வின் கீழ் NFPE /FNPO சார்ந்த அனைத்து மாநிலச் செயலர்களும் ஒன்று கூடி, நடந்த சம்பவங்கள் குறித்தும் , JCA வின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தோம் . இறுதியாக , தற்போது இருக்கக் கூடிய சூழ்நிலையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒரு நாள் கால அவகாசத்தில் வேலை நிறுத்தத்தை 11.10.2012 அன்று நடத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து அனைவரும் கவலை தெரிவித்ததாலும், தொழிலாளர் நல ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அவகாசம் அளிக்கவும், சட்ட ரீதியாக அதற்கான வாய்ப்பை வழங்கிடவும் பலரும் ஆலோசனை வழங்கியதாலும் , வேலை நிறுத்த தயாரிப்புகளை கோட்ட மட்டங்களில் உரிய அறிக்கைகள் வழங்கி அதனை உறுப்பினர் மட்டத்தில் இன்னும் பல கோட்டங்களில் கொண்டு செல்ல அவகாசம் வேண்டுவதாலும் , வேலைநிறுத்த நாளை 18.10.2012 க்கு மாற்றி வைப்பதாக ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
நேற்று நிர்வாகத்திற்கு அறிவித்தபடி , உடனடியாக நமது எதிர்ப்பையும் , சட்ட பூர்வமான வேலை நிறுத்த நாள் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டியும் , அதற்கான NOTICE ஐ தயார் செய்து , அனைத்து மாநிலச் செயலர்களும் அதில் கையெழுத்து இட்டு , மதியம் 01.45 மணியளவில் DPS HQRS அவர்களிடம் நேரில் சென்று அளித்தோம். பின்னர் மதியம் 03.30 மணியளவில் தொழிலாளர் நல ஆணையத்திற்கு நேரிடையாகச் சென்று இதே NOTICE ஐ அளித்து , மாநில நிர்வாகத்தின் தன்னிச்சையான , ஒரு சார்பு நிலையை விளக்கி உடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினோம். ALC (CENTRAL) அவர்களும் உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்த உடனே JCA சார்பில் போஸ்டர் அனுப்பிடவும் , விரிவான சுற்றறிக்கை அனுப்பிடவும் தீர்மானிக்கப் பட்டது.
11.10.12 வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டு 18.10.12 அன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும்...
அன்பார்ந்த J.C.A தோழர்களே......
J.C.A அறை கூவலின் படி 11.10.12 அன்று நடக்கவிருந்த, தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம் மற்ற வேலை நிறுத்த ஆயத்தப் பணிகளுக்காக, 18.10.12 அன்று ஒத்தி வைக்கப்பட்டு, வேலை நிறுத்தம் நிச்சயம் நடைபெறும். அனைத்து J.C.A. அன்புத் தோழர்களும் தவறாது ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு மூன்று அம்ச கோரிக்கைகளை வென்று எடுப்பதற்கான போராட்டக் களத்தை வலுப்படுத்தும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
R.ராஜகுமார்
தேனி கோட்டச் செயலர்
Monday, 8 October 2012
வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் - திருச்சி மண்டலம்
04.10.2012 அன்று மாலை திருச்சி RMS HRO மன மகிழ் மன்ற அரங்கில் திருச்சி மண்டல வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் , திருச்சி கோட்ட JCA சார்பில் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . கிட்டத்தட்ட 200 தோழர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் NFPE சார்பில் மாநிலச் செயலர்கள் தோழர். J.R., P 3, தோழர். K. சங்கரன் R 3, மண்டலச் செயலர் தோழர்.A. மனோகரன் , மற்றும் FNPO சார்பில் மாநிலச் செயலர்கள் தோழர். G.P. முத்துக் கிருஷ்ணன் P 3, தோழர். P. குமார் R 3, தோழர் K. குணசேகரன் P4, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு வேலை நிறுத்த காரணங்களை விளக்கி சிறப்புரை ஆற்றினர். இரவு 09.00 மணி வரை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்திட கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களும் உறுதி ஏற்றனர். கூட்ட ஏற்பாடு செய்திருந்த NFPE/FNPO கோட்டச் சங்க நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி.
WISH U ALL HAPPY WORLD POST DAY (9 OCTOBER)

Wish u all Happy World Post Day (9 October): World Post Day is celebrated each year on 9 October, the anniversary of the establishment of the Universal Postal Union (UPU) in 1874 in the Swiss capital, Bern. It was declared World Post Day by the UPU Congress held in Tokyo, Japan, in 1969. The purpose of World Post Day is to create awareness of the role of the postal sector in people’s and businesses’ everyday lives and its contribution to the social and economic development of countries. The celebration encourages member countries to undertake programme activities aimed at generating a broader awareness of their Post’s role and activities among the public and media on a national scale.
TN JCA DECISION ON RECORDED MINUTES AND AFTERMATH
அன்புத் தோழர்களே ! வணக்கம் !
இன்று மதியம் JCA தலைவர்கள் DPS HQRS அவர்களை சந்தித்து DRAFT COPY MINUTES குறித்து கேட்கச் சென்றோம். ஆனால் அவர் ஏற்கனவே பதிவு செய்யப் பட்ட FINAL MINUTES இன் நகலை நமக்கு வழங்கினார் , அதன் நகல் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் ஏற்கனவே அனுப்பப் பட்டதாகவும் நம்மிடையே தெரிவித்தார்.
05.10.12 அன்று காலை தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை குறித்தும் , பின்னர் மதியம் அதன் மீதான CPMG, TN உடன் நடைபெற்ற இரு தரப்பு பேச்சு வார்த்தை குறித்தும் நாம் ஏற்கனவே உங்களுக்கு தெரிவித்திருந்தோம் . நம் வலைத்தளத்திலும் பிரசுரித்திருந்தோம் . இது போலவே தமிழக FNPO வலைத்தளத்திலும் பிரசுரிக்கப் பட்டிருந்தது . திங்கள் அன்று பேச்சு வார்த்தையின் பதிவு செய்யப்பட்ட MINUTES COPY கிடைத்தவுடன் இதன் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து JCA கூடி முடிவெடுத்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தோம்.
Sunday, 7 October 2012
Friday, 5 October 2012
மதுரையில் நடந்த எழுச்சிமிகு ஆர்ப்பாட்டமும், போராட்ட பொதுக்குழு விளக்கக்கூட்டமும்,
மதுரையில் 05.10.2012 அன்று, மாலை 0530 மணியளவில், மதுரை மண்டல அலுவலகத்தில், ஆர்ப்பாட்டத்திற்கு J.C.A. தோழர்கள், அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தென்மண்டல இயக்குனர் திரு.வ.ச. ஜெயசங்கர், ஆர்ப்பாட்டத்தினைத் தவிர்க்க வேண்டி, மாலை 0300 மணிக்கு எல்லாம் திருநெல்வேலி சென்றுவிட்டார்.
தென்மண்டல இயக்குனரால், கிட்டத்தட்ட 03.30 மணிக்கு எல்லாம் காவல்துறையினர் தெற்கு மண்டல வாயிற்கதவிற்கு அருகில் குவிக்கப்பட்டு, கதவுகள் அடைக்கப் பெற்று எந்த தோழரையும் ஆர்ப்பாட்டத்திற்கு தென்மண்டலத்தின் உள்ளே நுழைய அனுமதிக்கப் படவில்லை.
மாலை 0400 மணிக்கே தென்மண்டல அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும், அனுமதி அளிக்கப்பட்டு அலுவலகத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர்.
சுமார் 0430 மணியளவில் இருந்தே தென்மண்டல NFPE, FNPO தோழர்கள் எழுச்சியோடு பங்கேற்க வந்தபோது, காவல் துறையினரால் தடுக்கப்பட்டு, தொழிற்சங்கக் கடமைகளை நிறைவேற்ற விடாமல் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டப்பட்டனர்.
BI-LATERAL DISCUSSIONS ON STRIKE BY CPMG WITH JCA LEADERS
தொழிலாளர் நல ஆணையர் உத்திரவுப்படி 05.10.2012 மாலை 03.30 மணியளவில் CPMG TN அவர்களால் அதிகாரபூர்வமான பேச்சு வார்த்தைக்கு வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்த JCA தலைவர்கள் அழைக்கப் பட்டனர். NFPE/FNPO சார்பில் 13 மாநிலச் செயலர்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர் . மதுரை அஞ்சல் பயிற்சி மைய இயக்குனரின் அடாவடித்தனங்கள் குறித்தும் , பயிலாளர்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப் பட்டது.
மேலும் தோழர் ஜெயகுமாரின் தற்கொலைக்கு பயிற்சி மைய இயக்குனரின் கொடுமைகளே காரணம் என்பதையும் விரிவாகத் தெரிவித்தோம் . அதே போல தென் மண்டல இயக்குனரின் அத்து மீறிய செயல்களையும் , இந்த தற்கொலையில் அவரின் வரம்பு மீறிய செயல்களையும் , உண்மைகளை மறைத்து , அஞ்சல் மைய இயக்குனருக்கு ஆதரவாக அவர் செயல் படும் தவறான விதம் குறித்தும் விரிவாகத் தெரிவிக்கப் பட்டது. இவை அனைத்தையும் CPMG அவர்கள் பொறுமையாகக் கேட்டறிந்தார். பல்வேறு கேள்விகளை கேட்டும் அதன் மீது விளக்கங்களையும் பெற்றார். கிட்டத்தட்ட 3 1/2 மணி நேரம் இந்த விவாதம் நடைபெற்றது.
இறுதியாக நம்முடைய வேலை நிறுத்தத்திற்கான மூன்று கோரிக்கைகளையும் உடன் நிறைவேற்ற வேண்டுமென நாம் வேண்டினோம்
அதற்கு CPMG TN அவர்கள் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார்.
முதியோர் தொகையினை, வங்கிகள் பட்டுவாடா செய்வதில் குளறுபடி, மதுரை தினமலர் செய்தி
முதியோர் உதவித் தொகை மற்றும் பல நலத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை, மாநிலம் முழுவதும், நாட்டின் மிகப்பெரிய சேவை நிறுவனமான அஞ்சல் துறையில் வழங்கப்பட்டு, பயனீட்டாளர்களின் இருப்பிடத்திற்கே சென்று தபால்காரர்களால் பட்டுவாடா செய்யப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக அவற்றில் ஒரு பகுதியை சோதனை முயற்சியாக வங்கிகளின் மூலம் தமிழக அரசால் பட்டுவாடா செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி தள்ளாத வயதில் முதியோர் உதவித்தொகை பெறும் பயனீட்டாளர்கள் மற்றும் ஊனமுற்ற பல பயனீட்டாளர்கள் வங்கிகளால் பட்டுவாடா செய்யும் இடத்திற்கு அவர்களாகவே பணம் செலவழித்து சென்று பெற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு, ரேகை பெறுவதில் சிக்கல், கணக்குப்புத்தகம் பெறுவதில் சிக்கல் போன்ற பல முரண்பாடுகளினால் பயனீட்டாளர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.வங்கிகளின் தற்போதைய அடிப்படை வசதிகளைக் கொண்டும், அதன் ஆட்பற்றாக்குறை காரணமாகவும் திறம்பட பட்டுவாடா செய்ய முடியாமல், வங்கி ஊழியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவற்றையெல்லாம் வெளிக்கொணரும் விதமாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உதவித்தொகை பட்டுவாடா செய்வது குறித்த வங்கி ஊழியர் கூட்டம் பற்றிய தினமலர் செய்தி 04.10.12 இங்கே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் பயனீட்டாளர்கள் அதிருப்திக்கு உள்ளாகி, மீண்டும் அஞ்சல் துறையே திறம்பட உதவித்தொகை பட்டுவாடா செய்யும் நிலை மீண்டும் உருவாகும் என்று அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தினமல்ர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)