OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Showing posts with label union subjects. Show all posts
Showing posts with label union subjects. Show all posts

Friday, 5 October 2012

மதுரையில் நடந்த எழுச்சிமிகு ஆர்ப்பாட்டமும், போராட்ட பொதுக்குழு விளக்கக்கூட்டமும்,


ஒற்றுமை ஓங்குக....

மதுரையில் 05.10.2012 அன்று, மாலை 0530 மணியளவில், மதுரை மண்டல அலுவலகத்தில், ஆர்ப்பாட்டத்திற்கு J.C.A. தோழர்கள், அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

தென்மண்டல இயக்குனர் திரு.வ.ச. ஜெயசங்கர், ஆர்ப்பாட்டத்தினைத் தவிர்க்க வேண்டி, மாலை 0300 மணிக்கு எல்லாம் திருநெல்வேலி சென்றுவிட்டார். 

தென்மண்டல இயக்குனரால், கிட்டத்தட்ட 03.30 மணிக்கு எல்லாம் காவல்துறையினர் தெற்கு மண்டல வாயிற்கதவிற்கு அருகில்  குவிக்கப்பட்டு, கதவுகள் அடைக்கப் பெற்று எந்த தோழரையும் ஆர்ப்பாட்டத்திற்கு தென்மண்டலத்தின் உள்ளே நுழைய அனுமதிக்கப் படவில்லை. 

மாலை 0400 மணிக்கே தென்மண்டல அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும், அனுமதி அளிக்கப்பட்டு அலுவலகத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர்.

சுமார் 0430 மணியளவில் இருந்தே தென்மண்டல NFPE, FNPO தோழர்கள் எழுச்சியோடு பங்கேற்க வந்தபோது, காவல் துறையினரால் தடுக்கப்பட்டு, தொழிற்சங்கக் கடமைகளை நிறைவேற்ற விடாமல் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டப்பட்டனர்.

BI-LATERAL DISCUSSIONS ON STRIKE BY CPMG WITH JCA LEADERS


தொழிலாளர் நல ஆணையர்  உத்திரவுப்படி  05.10.2012  மாலை 03.30 மணியளவில்  CPMG TN  அவர்களால்  அதிகாரபூர்வமான பேச்சு வார்த்தைக்கு வேலைநிறுத்த  நோட்டீஸ்  அளித்த JCA  தலைவர்கள் அழைக்கப் பட்டனர். NFPE/FNPO  சார்பில் 13 மாநிலச் செயலர்கள்  பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர் .  மதுரை அஞ்சல் பயிற்சி மைய  இயக்குனரின்  அடாவடித்தனங்கள் குறித்தும் ,  பயிலாளர்களுக்கு  இழைக்கப் பட்ட கொடுமைகள் குறித்தும்  விரிவாக விவாதிக்கப் பட்டது.  

மேலும்  தோழர் ஜெயகுமாரின்  தற்கொலைக்கு  பயிற்சி மைய இயக்குனரின்  கொடுமைகளே காரணம் என்பதையும் விரிவாகத் தெரிவித்தோம் . அதே போல  தென் மண்டல இயக்குனரின்  அத்து மீறிய செயல்களையும் ,  இந்த தற்கொலையில் அவரின் வரம்பு மீறிய செயல்களையும் ,  உண்மைகளை மறைத்து  , அஞ்சல் மைய  இயக்குனருக்கு ஆதரவாக அவர் செயல் படும் தவறான விதம் குறித்தும்  விரிவாகத் தெரிவிக்கப் பட்டது.  இவை அனைத்தையும் CPMG அவர்கள் பொறுமையாகக் கேட்டறிந்தார். பல்வேறு கேள்விகளை கேட்டும் அதன் மீது விளக்கங்களையும்  பெற்றார். கிட்டத்தட்ட 3 1/2 மணி நேரம் இந்த விவாதம் நடைபெற்றது.

இறுதியாக  நம்முடைய  வேலை நிறுத்தத்திற்கான  மூன்று கோரிக்கைகளையும்  உடன்  நிறைவேற்ற வேண்டுமென நாம் வேண்டினோம் 

அதற்கு  CPMG TN  அவர்கள் கீழ்க்கண்டவாறு  பதில் அளித்தார். 

கோரிக்கைகளில் உறுதி ! சூடு பிடிக்கிறது போராட்டக்களம் !


மதுரை அஞ்சல் பயிற்சி மைய இயக்குனர்  அவர்களின் கொடுமைகளுக்கு எதிரானநம் தோழர் ஜெயகுமாரின் உயிர்பலிக்கு நியாயம் கேட்டு நடைபெற உள்ள 11.10.2012  JCA வின் வேலை நிறுத்த NOTICEபெற்ற LABOUR COMMISSIONER அவர்கள் பேச்சு வார்த்தைக்கு 05.10.2012 அன்று காலை 11.00 மணிக்கும், நமதுCPMG அவர்கள் 05.10.2012 அன்று மாலை 3.00 மணிக்கும் JCA வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள் .

Wednesday, 3 October 2012

பரவட்டும் போராட்டத் தீ பரவட்டும்.... போராட்டக்களமாகிறது மதுரை மண்டலம்...





NATIONAL POSTAL POLICY A ROAD MAP TO PRIVATISATION


PROTEST BY NFPE ON NATIONAL POSTAL POLICY - 2012

NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
(Central Heads Quarters)
1st Floor, North Avenue Post office, New Delhi – 110001

Ref: NFPE/NPP 2012/GENL/2012                                                                                      Dated 01.10.2012

To

Mrs. Suneetha Trivedi
Member (Planning)
Postal Services Board
Dak Bhawan, New Delhi – 110001

Madam,

Sub: -  Discussion on National Postal Policy 2012.
Ref: -   (i) Your DO No. 27-69/2011 dated 18.09.2012
            (ii) Meeting held at Dak Bhawan on 01.10.2012

Kindly refer to the proceedings of the meeting held at Dak Bhawan under the Chairpersonship of Secretary, Department of Posts on 01.10.2012, on the above subject. The viewpoints expressed by the NFPE and its affiliated unions on the specific issues of unbundling of functions and introduction of an independent regulator for Indian Postal market is summarized below:

Tuesday, 2 October 2012

Protest against revised Postal Policy 2012 by AIPEUP3 CHQ


The Points stressed in the meeting held on 01.10.2012 with the Secretary and Postal Board Members on the  revised postal board policy 2012 by the Secretary General and General Secretaries of NFPE is recorded in a form of letter addressed to Postal Board. The letter is reproduced here under for the consumption of all viewers. 

NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
(Central Heads Quarters)
1st Floor, North Avenue Post office, New Delhi – 110001

Ref: NFPE/NPP 2012/GENL/2012                                     Dated 01.10.2012

To

Mrs. Suneetha Trivedi
Member (Planning)
Postal Services Board
Dak Bhawan, New Delhi – 110001

Madam,

Sub: -  Discussion on National Postal Policy 2012.
Ref: -   (i) Your DO No. 27-69/2011 dated 18.09.2012
            (ii) Meeting held at Dak Bhawan on 01.10.2012

Kindly refer to the proceedings of the meeting held at Dak Bhawan under the Chairpersonship of Secretary, Department of Posts on 01.10.2012, on the above subject. The viewpoints expressed by the NFPE and its affiliated unions on the specific issues of unbundling of functions and introduction of an independent regulator for Indian Postal market is summarized below:

(a)   Theory of level playing field and its negative impact in the Indian situation
In the National Postal Policy 2012 it is stated that it is essential to allow free interplay of market forces and consequent stabilization of the Postal market. This means opening up of entry in the Postal market for national/international courier companies by granting licence for which amendment to the Indian Post office Act 1898 is a must.

Monday, 1 October 2012

INFRINGEMENT OF PERSONAL LIBERTY OF THE POSTAL STAFF



Courtesy: Circle Union Tamilnadu circle

தென் மண்டல இயக்குனர்  திரு .V.S. ஜெயசங்கர் அவர்களின்  தனி மனித சுதந்திரத்திற்கு எதிரான காட்டு தர்பார் உத்திரவு ! 

 ஊழியர்கள்  தங்களது EB BILL  ஐ அந்தந்த மாதம் அவர்கள் பணி  புரியும் அந்தந்த அஞ்சலகங்களில் தான் கட்ட வேண்டும் ! இல்லையென்றால்  ' IT WILL BE VIEWED SERIOUSLY'  என்றும்  அந்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் தனது அதிகார வரம்பை மீறிய உத்திரவு ! 

இதனை நாம் ஏற்று நடத்திடலாம் ! ஆனால் , நாளை  ஒவ்வொரு ஊழியரும்  தனது  ஊதியத்தில் RELIANCE COMPANY இன் தங்கத்தை  அந்தந்த அஞ்சலகத்தில் மாதா மாதம்   வாங்க வேண்டும்  . இல்லையென்றால்   உடன் தண்டனை கொடுக்கப் படும் என்பார் !.

Sunday, 30 September 2012

தோழர். ஜெயக்குமார் தற்கொலைக்கு PTC கொடுமைகளே காரணம் என்பதற்கு ஆதாரம் !


TN CIRCLE JCA OF NFPE AND FNPO DECLARED STRIKE ON 11.10.2012 AGAINST THE ATROCITIES OF THE DIRECTOR, PTC, MADURAI


கோட்ட/ கிளைச் செயலர்களே !

இயக்குனர் அஞ்சல் பயிற்சி மையம் மதுரை அவர்களின் கொடுமைகளுக்கு எதிரான , அதே நேரத்தில்   நம் தோழர் ஜெயகுமாரின் உயிர்பலிக்கு நியாயம் கேட்டு  நடைபெற உள்ள 11.10.2012 JCA  வின் வேலை நிறுத்தத்தினை  அனைத்து பகுதி தோழர்களின்  முழு ஒத்துழைப்பை பெற்று வெற்றிகரமாக  நடத்த வேண்டியது  நம் ஒவ்வொருவரின்  கடமை என்பதை மறந்து விடாதீர்கள்  ! 

இது போன்ற கொடுமைகள்  இனி எங்கும் நடைபெறக் கூடாதென்றால் , அப்படி நீங்கள் விரும்பினால் , இந்த ஒற்றுமையை மேலும் பலப்படுத்தி  வேலை நிறுத்தத்தினை நூற்றுக்கு நூறு சதம்  வெற்றிகரமாக ஆக்கவேண்டுவதே உங்கள் முன்  உள்ள தலையாய கடமை ஆகும்.