Dear Comrades,
Our divisional Monthly meeting to be held on 27-06-2013, if any of your grievances are invited contact Number: 9994240223...
Pages
Monday, 24 June 2013
9TH FEDERAL COUNCIL: HYDERABAD 09 TO 12.06.2013
LIST OF NEWLY ELECTED OFFICE BEARERS OF NFPE
President : Shri Giri Raj Singh R-3 (Delhi).
Working President : Shri. A. Manoharan, PA, Virudhachalam HO (Tamil Nadu)
Vice Presidents 1. Shri Pranab Bhattacharya Admin. Union (WB)
2. Shri T.Sathyanaryana PO A/C Andhra Pradesh
3. Shri K.K. Sharma, Mail Man, S.J. Stg. Office
Air Mail Stg.Dn. New Delhi.
Secretary General : Shri M.Krishnan, BCR PA, Thycaud HO,
Trivandrum South Dn. -695 014 (Kerala)
Dy. Secy. General : Shri Ishwar Singh Dabas,Postman,
Sakurbasti R.S.PO.Delhi-110 034.
Asstt. Secy. General:
1. Shri R.N.Parashar, Designated SPM
Mathura City P.O-281 001(UP)
2. Shri S. Raghupathy, PA , Perambur Barracks PO,
Chennai-600 012(Tamil Nadu)
3. Smt. R. Seethalakshmi, Postwoman,
Bangalore City H.O.-560 002(Karnataka)
Financial Secretary : Shri Raj Kumar, Stg, Postman,
Karol Bagh P.O. New Delhi-110 005
சம்மேளன மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த விருத்தாசலம் கோட்ட செயலர் தோழர் .A . மனோகரன் அவர்கள் செயல் தலைவராகவும் சென்னை வட கோட்டத்தை சேர்ந்த தோழர் .S .ரகுபதி அவர்கள் மீண்டும் உதவிப் பொது செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சம்மேளன செயல் தலைவராக சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த கோவை தோழர்.C .சந்திரசேகர் அவர்கள் தற்போது பொறுப்பில் இருந்து விடுபடுகிறார் . அவருக்கு நம் மாநிலச் சங்கத்தின் பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !!
ஒற்றுமை மாநில மாநாடு!
அமைப்பு நிலை விவாதத்தை மாநில செயலர்
தோழர்.J .ராமமூர்த்தி துவக்கிவைத்து உரையாற்றினார் . அவர் தனது உரையில்
தமிழக அஞ்சல் துறையில், தாந்தோன்றி தனமாக, தறிகெட்டு செயல்படும்
அதிகாரிகள், கடிவாளமிட்டு கண்டித்திட தவறும் மாநில மண்டல
நிர்வாகங்கள், விதி மீறல்கள், அரசு பணத்தை விரயமாக்கிடும் பல்வேறு
செயல்பாடுகள் என ஏற்பட்டிருக்கும் சீரழிவினை கட்டுப்படுத்திட, சரிசெய்து தர
வேண்டிய கட்டாயத்தில் தமிழ் மாநில சங்கங்கள். இயக்கங்களின் நிலவி வந்த
சண்டைகளினால் வலுப்பெற்ற அதிகாரிகளின்
கொட்டத்தினை அடக்கிட, இயக்கங்களில் ஒற்றுமை அவசியம் என்ற கோட்பாட்டுடன்,
"போராட்டத்திற்காக ஒற்றுமை; ஒற்றுமைக்காக போராட்டம்"
என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்று சேர்ந்து இயக்கப் பதாகையினை தூக்கி
பிடித்திடுவோம் என்ற கொள்கை முழக்கங்களுடன் இந்த மாநாட்டில் இன்று நாம்
கூடியிருக்கின்றோம்.
நடந்து முடிந்த கசப்பான சம்பவங்கள்,
இயக்கத்தில் எற்பட்ட கரும்புள்ளிகளாக இருந்தாலும், வருங்காலத்தில் அவைகள்
துடைத்தெறியப்பட ஒற்றுமையுடன் ஜனநாயகரீதியில் செயல்படுவது ஒன்று தான்
சரியான பாதை என்பதனை அனைவரும் உணர்ந்திட வேண்டும். அந்த நம்பிக்கையுடன்
தான் இந்த மாநாட்டில் கூடியிருக்கின்றோம் என குறிப்பிட்டார்.
மகளிர் கருத்தரங்கம் தோழியர் ஏஞ்சல் சத்தியநாதன் தலைமையில் 6.6.2013 மாலை 6.00 மணியளவில் நடைப்பெற்றது. அதில் பாரத் கல்வி குழமத்தின் தலைவர் திருமதி. புனிதா கணேசன் அவர்களும் குடந்தை நகர் மன்ற தலைவர் திருமதி.ரத்னா சேகர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பின்னர் நிர்வாகிகள் தேர்தல் நடைப்பெற்றது. கீழ் கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் தோழர். J .ஸ்ரீவெங்கடெஷ் (வட சென்னை)
துணைத் தலைவர்கள் தோழர்.V. வெங்கட்ராமன் (தென் சென்னை)
தோழர். D .எபிநேசர்காந்தி (கோவை)
தோழர். J .ஜானகிராமன்(திருச்சி)
மாநில செயலர் தோழர். J .ராமமூர்த்தி (மத்திய சென்னை)
மாநில உதவி செயலர்கள் தோழர். R .குமார் (புதுக்கோட்டை)
தோழர். S .வீரன் (வேலுர் )
தோழர். C .சஞ்சீவி (சேலம் மேற்கு )
தோழர். R.V . .தியகராஜபாண்டியன் (அம்பை )
தோழர். S .K .ஜெகப்ராஜ் (திருநெல்வேலி)
மாநில நிதிச்செயலர் தோழர். A .வீரமணி (அண்ணா சாலை )
மாநில உதவி நிதிச்செயலர் தோழர். R .பெருமாள் (குடந்தை)
அமைப்பு செயலர்கள் தோழர். G .ராமமூர்த்தி (செங்கல்பட்டு)
தோழர். V .ஜோதி (திண்டுக்கல்)
தோழர். A .ராஜேந்திரன் II (திருப்பூர் )
Friday, 31 May 2013
Saturday, 18 May 2013
Arrangements for the Post of DPS in Tamilnadu circle:
http://tamilnadupost.nic.in/rec/STC_1_3_130515.pdf
http://tamilnadupost.nic.in/rec/STC_1_3_130515.pdf
Tuesday, 30 April 2013
Saturday, 27 April 2013
வாழ்த்துகின்றோம்
30.04.2013 அன்று பணி ஓய்வு பெறும்
தோழர் M. Nainar Mohamed (SPM, சின்னமனூர்)
அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தோழர் அவர்கள் நமது துறையில் 41 வருடம் 4 மாதம்
9 நாட்கள் பணியாற்றியுள்ளார். மேலும் அவர் மிக
திறமையான மற்றும் அஞ்சல் துறையின் நூல்களை
அறிந்தவர். அவருடைய பணிஓய்வு காலத்தில் மிக
சிறப்பாகவும், நலமுடணும் வாழ NFPE சங்கத்தின்
சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்..
Thursday, 25 April 2013
8% DA Order :
The Ministry of Finance, today, issued the order for payment of dearness allowance to central government employees with effect from 1-1-2013. Having dearness allowance increased to 80% from 1-1-2006, the arrears for the last 3 months from January, February and March has to be paid separately. The copy of the order is given below..
Thursday, 18 April 2013
FILLING UP OF ALL VACANT HSG I POSTS BASED ON EXISTING RULES - ORDERS ISSUED :
அன்புத் தோழர்களுக்கு வணக்கம். நீண்ட காலமாக நிரப்பப் படாமல் ADHOC ARRANGEMENT இல் வைக்கப் பட்டிருக்கும் GENERAL LINE க்கு உண்டான அனைத்து HSGI பதவிகளையும் தற்போது நடப்பில் உள்ள HSGI RECTT RULES அடிப்படையில் நிரப்பிக் கொள்ள இலாக்கா இன்று உத்திரவிட்டுள்ளது.
ஏற்கனவே அனைத்து HSGI பதவிகளையும் GENERAL LINE க்கு அளிக்க வேண்டும் என்றும் , அதன் மீது புதிய பதவி உயர்வுத்திட்டம் வேண்டும் என்றும் நாம் கோரிக்கை வைத்து , அதன் அடிப்படையில் இலாக்கா DOPT க்கு பரிந்துரை செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். பல காலம் இந்த கோப்பு பல்வேறு விளக்கங்கள் கேட்டு மீண்டும் மீண்டும் திருப்பப் பட்டதால் DOPT ஒப்புதல் கிடைக்கும் வரை HSGI பதவிகளை நிரப்ப வேண்டாம் என்று இலாக்கா முடிவு எடுத்திருந்ததும் உங்களுக்கு நினைவு இருக்கும்.
கடந்த 28.12.2012 JCM இலாக்கா குழு கூட்டத்தில் , இந்தப் பரிந்துரை DOPT யால் மறுக்கப் பட்டதால் , பழைய சட்ட விதிகளின் படி HSGI பதவிகளை நிரப்பிக்கொள்ள விரைவில் உத்திரவு அளிக்கப் படும் என்று எழுத்து பூர்வமாக பதிலை இலாக்கா அளித்திருந்தது உங்களுக்கு நினைவு இருக்கும்.
இதிலும் கூட 50% பதவிகள் ASP இலிருந்து பதவி உயர்வாக அளிக்கப் பட்டிருந்ததால், ASP யும் HSGI உம் ஒரே ஊதியத்தில் உள்ளதால் அது பதவி உயர்வாக கருதி காலிப் பணியிடங்களை நிரப்பிடலாமா என்பதற்கு DOPT இலிருந்து விளக்க ஆணை வராத காரணத்தால் , அந்த பதவிகள் நிரப்பப் படமாட்டாது என்று உத்திரவு இடப்பட்டுள்ளது .
இதனால் மீண்டும் நம்முடைய தோழர்களே பல IPO லைன் காலிப் பணியிடங்களில் வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது . எது எப்படி ஆனாலும் , தற்போது இந்த உத்திரவின் மூலம் எதிர்வரும் 30.04.2013 க்குள் DPC கூட்டப் பட்டு 06.05.2013 க்குள் 50% HSGI பதவிகள் நிரப்பப் பட வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளதால் , தற்போது HSGII பணியிடங்களில் இருக்கும் தோழர்களுக்கு HSGI பதவி உயர்வும் , LSG பதவியில் உள்ளவர்களுக்கு , புதிதாக காலியாகும் HSGII பணியிடங்களும் , அதேபோல நிலுவையில் LSG காலிப் பணியிடங்களுடன் கூடுதலாக காலிப் பணியிடங்களும் கிடைக்கும் என்பதும் , இதனால் RESULTANT ஆக 300 க்குக் குறையாமல் PA காலியிடங்கள் 2013 DIRECT RECTT இல் கூடுதலாகநிரப்பப் படும் என்பதும் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது .
இவையெல்லாம் காலதாமதமில்லாமல் முறையாக நிறைவேற நம் மாநிலச் சங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி கூறுகிறோம். உத்திரவின் நகலை கீழே உள்ள இணைப்பில் 'கிளிக்' செய்து பார்க்கவும்.
Dearness Allowance 80% With Effect From 01-01-2013 –Approved By Central Government
UNION CABINET ON TUESDAY APPROVED A PROPOSAL TO HIKE AN ANOTHER ADDITIONAL DEARNESS ALLOWANCE BY 8% FOR CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS…
UNION CABINET ON TUESDAY APPROVED A PROPOSAL TO HIKE AN ANOTHER ADDITIONAL DEARNESS ALLOWANCE BY 8% FOR CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS…
THE CENTRAL GOVERNMENT TODAY APPROVED TO RELEASE A EIGHT PER CENT HIKE IN DEARNESS ALLOWANCE TO CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS, THIS HIKE IS TO BE EFFECTIVE RETROSPECTIVELY FROM JANUARY 2013…
THE DEARNESS ALLOWANCE AND DEARNESS RELIEF FOR CENTRAL GOVERNMENT SERVING EMPLOYEES AND PENSIONERS WILL INCREASE FROM 72% PER CENT OF BASIC EMOLUMENTS TO 80% PER CENT WITH EFFECT FROM 1.1.2013 TO COMPENSATE FOR PRICE RISE.
DELAY IN ANNOUNCEMENT OF DA - CONDUCT NATIONWIDE DEMONSTRATIONS ON 23rd APRIL-2013.
அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்.
01.01.2013 முதல் வழங்கப் பட வேண்டிய 8% பஞ்சப்படி இதுவரை வழங்கப் படவில்லை .எப்போதும் போல இது மார்ச் இறுதியில் உத்திரவிடப்பட்டு ஏப்ரல் முதல் தேதியில் நிலுவையுடன் உயர்த்தி வழங்கப் பட்டிருக்க வேண்டும் .
பிரத அமைச்சர் ஊரில் இல்லை, நிதி அமைச்சர் ஊரில் இல்லை என்று மாற்றி மாற்றி காரணங்கள் கூறப்பட்டு இன்று வரை காபினெட் ஒப்புதல் அளிக்கப் படாததால் நமக்கு சட்டப் படி வழங்கப் பட வேண்டிய DA கால தாமதப் படுத்தப் படுகிறது.
இதனை எதிர்த்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் எதிர்வரும் 23.04.2103 அன்று அவரவர் பணியிடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் படி நமது NFPE சம்மேளனமும் இதற்கான வேண்டுகோளை அளித்துள்ளது.
ஆகவே தமிழகத்தின் அனைத்து கோட்ட / கிளைகளிலும் எதிர்வரும் 23.04.2013 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தி , பிரதம அமைச்சருக்கு கடிதத் தந்திஅனுப்பிட வேண்டுகிறோம்.
சென்னை மாநகரைப் பொருத்தவரை , JCA சார்பில் - NFPE /FNPO அனைத்து மாநிலச் சங்கங்கள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 19.04.2013 வெள்ளி அன்று உணவு இடைவேளையில் அண்ணா சாலை தலைமை அஞ்சலக வாயிலில் நடத்தப் பட முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் NFPE சார்பிலும் CONFEDERATION சார்பிலும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயல் தலைவர் தோழர் K .R அவர்களும் FNPO சார்பில் அதன் மாபொதுச் செயலர் தோழர். தியாகராஜன் அவர்களும் கலந்து கொண்டு போராட்ட உரை அளித்திட உள்ளார்கள்.
எனவே சென்னை மாநகரத்தின் அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் JCA வில் உள்ள NFPE /FNPO அனைத்து சங்கங்களின் கோட்ட/ கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பு செய்திட வேண்டுகிறோம்.
JCA சார்பிலான POSTER நேற்று மாலை தயார் செய்யப் பட்டதால் அவற்றை POST செய்திட இயலவில்லை . எனவே நம்முடைய கோட்ட/ கிளைச் செயலர்கள் சென்னை அண்ணா சாலை கிளையில் உள்ள நமது அஞ்சல் மூன்றின் மகிளா கமிட்டி கன்வீனர் தோழர். மணிமேகலை அவர்களிடம் தங்கள் கிளைகளுக்கான POSTER -ஐ பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
CONFEDERATION CALLS FOR A STRONG PROTEST AGAINST THE INORDINATE DELAY IN GRANTING 8% DA TO CG EMPLOYEES BY GOVERNMENT
No. Conf/27 /2013 - Dated 17th April 2013
Comrades,
DELAY IN GRANT OF DA - HOLD PROTEST DEMONSTRATION ON 23RD APRIL 2013
Since the implementation of the recommendations of the 4th central pay commission in 1986, the Dearness Allowance (DA) is paid in two six-monthly installments – in March and September of every year. The practice followed since then is that the order granting DA to government employees is issued in March and September itself.
This time the practice in force since 1986 is violated. Our enquiries with concerned Ministries informed us that the file is already moved for Cabinet approval. But it is nearly a month now. The cabinet has found no time to take a decision on this.
This naturally is quiet disturbing, especially in the time of galloping price line. The employees have, in the past, fought bitterly for grant of DA and the 3rd CPC gave a definite formula for DA in the aftermath of the one day strike on 19th September 1968. We cannot allow the hard won DA to be tampered with.
Confederation has written to Prime Minister conveying the disquiet amongst the amongst the employees over the inordinate delay in the grant of additional installment of DA due from 1st January 2013 and urging the Prime Minister to take immediate steps to assuage the feelings of the employees. Copy of the letter is given along with this Circular.
The Secretariat of Confederation therefore calls upon every affiliate as well as State Committee of Confederation to organise lunch hour demonstration in the work place on 23rd April 2013, Tuesday and send the following telegram to the Prime Minister of India.
TEXT OF TELEGRAM: EMPLOYEES AGITATED OVER DELAY IN GRANT OF DA, URGE TO EXPEDITE ISSUANCE OF ORDERS.
Each affiliate and State Committee of Confederation may send a detailed report on implementation of the programme in their organisation/state to the Confederation CHQ.
With greetings
Yours fraternally
Sd/-
(KKN Kutty)
Secretary General
Wednesday, 13 March 2013
CHQ OFFICE BEARERS OF AIPEU Gr. C ELECTED UNANIMOUSLY:
President Com. R.Sivannarayana (Andhra Pradesh)
Working President (1) Com.Mangesh Parab (Maharashtra)
(2) Com.N.Gopalakrishnan (Tamilnadu)
Vice President (1) Com.R.C.Mishra (Odisha)
General Secretary Com. M.Krishnan (Kerala)
Dy. Genl. Secy (1) Com. N.Subramanyam (Tamilnadu)
Asst.Genl.Secy (2) Com. R.N.Prashar (Uttar Pradesh)
(3) Com. G.Maity (West Bengal)
(4) Com. P.Veeramani (Tamilnadu)
Financial Secy. (1) Com. Balwinder singh (Delhi)
Asst. Fin. Secy (2) Com.H.P.Diwakar (Rajasthan)
Org. Genl. Secy (1) Com.S.A.Hameed (Chattisgarh)
(2) Com.U.K.Tiwari (Bihar)
(3) Com.L.P.Saikia (Assam)
AIPEU Gr.C (CHQ) WOMEN COMMITTEE
Chariperson : Com. Nandasen (West Bengal)
Convener : Com.C.P.Sobhana (Kerala)
Committee Members :
Com.K.Pushpeswaridevi (Andhra Pradesh)
Com.Mani Meghalai (Tamilnadu)
Com.Mousami Majumdar (Assom)
Com.P.Rema (Kerala)
Com.Manali (Maharashtra)
Com.Manju Srivashtava (Madhya Pradesh)
Com.Srimathi (Andhra Pradesh)
Com.P.Sathyanadam (Tamilnadu)
NFPE Theni conveys greetings and congratulations to the newly elected office bearers of AIPEU Group ‘C’.
Tuesday, 5 March 2013
Monday, 4 March 2013
7வது சம்பளக்கமிஷன்
புதுடில்லி: அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பளக்கமிஷன் அமைக்கும் எண்ணமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் இன்று நடந்த விவாதத்தின் போது
7வது சம்பளக்கமிஷன் அமைப்பது தொடர்பாக
கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர்
நமோ நாராயண் மீனா எழுத்துப்பூர்வமாக
பதிலளித்தார். அதில் அவர் கூறுகையில், அரசு
ஊழியர்களுக்கான 6வது சம்பளக்கமிஷன்
பரிந்துரைகள் கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 1ம்
தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில்,
7வது சம்பளக்கமிஷன் அமைக்கும் எண்ணம்
எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று
தெரிவித்தார்
Friday, 1 March 2013
Subscribe to:
Posts (Atom)