அன்பு GDS தோழர்களே... தோழியர்களே....
16.10.12 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்று, GDS தோழர்களை அரசு ஊழியர் ஆக்குதல் உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளுக்காக களத்தில் இறங்கி போராடி வரும் GDS ஊழியர்களின் போராட்டம் மாபெரும் வெற்றி பெற அஞ்சல் மூன்று தேனிக் கோட்டம் சார்பாக எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
NFPE அஞ்சல் மூன்று
தேனிக் கோட்டம்.
No comments:
Post a Comment