05.10.12 அன்று காலை தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை குறித்தும் , பின்னர் மதியம் அதன் மீதான CPMG, TN உடன் நடைபெற்ற இரு தரப்பு பேச்சு வார்த்தை குறித்தும் நாம் ஏற்கனவே உங்களுக்கு தெரிவித்திருந்தோம் . நம் வலைத்தளத்திலும் பிரசுரித்திருந்தோம் . இது போலவே தமிழக FNPO வலைத்தளத்திலும் பிரசுரிக்கப் பட்டிருந்தது . திங்கள் அன்று பேச்சு வார்த்தையின் பதிவு செய்யப்பட்ட MINUTES COPY கிடைத்தவுடன் இதன் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து JCA கூடி முடிவெடுத்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தோம்.
No comments:
Post a Comment