நேற்று மாலை வெளியிடப்பட்ட இலாக்கா உத்திரவு எண் .
1-2/2009-SPG dt . 26.12.2012 இன் படி Ms . J . சாருகேசி , Director , PLI , Kolkatta அவர்கள் PMG , MADURAI ஆகப் பதவி உயர்வு பெற்று பணியில் சேர உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவர் காலத்திலாவது மதுரை மண்டல ஊழியர் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்.
No comments:
Post a Comment